Select the correct answer:

1. பெயர்ச்சொல்லின் வகை அறிக.
'நன்மை' என்பது

2. 'நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்' என்று பாடத் தொடங்கிய புலவர் யார்?

3. வினாவிற்குரிய விடை எழுதுக:
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?

4. கோடிட்ட இடத்தை நிரப்புக:
நிகண்டுகளில் மிகப் பழமையானது _________

5. பொருளறிந்து பொருத்துக:
(a) ஓ 1. கோபம்
(b) மா 2. சோலை
(c) கா 3. நீர் தாங்கும் பலகை
(d) தீ 4. திருமகள்
(a) (b) (c) (d)

6. 'முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை'
இத்தொடரில் 'பாணிரண்டு' என்ற தொடரால் குறிக்கப்படும் நூல்கள் எவை?

7. உரிய விடையைத் தேர்க:
அகராதி என்னும் சொல்லை முதன் முதலாக கையாண்டவர் யார்?

8. பொருத்துக:
(a) Fanfare 1. இணக்கமுள்ள
(b) Fangle 2. வீட்டுப் புறா
(c) Fantail 3. எக்காள முழக்கம்
(d) Facile 4. நாகரிகம்
(a) (b) (c) (d)

9. உரிய விடையைத் தேர்க:
திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு
மொழிபெயர்த்து வெளியிட்டார்?

10. வருக-என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க:

*Select all answers then only you can submit to see your Score